1 year 9 months
திரு மகாலிங்கம் பத்மநாபன் அவர்களின்
அது ஒரு அழகிய நிலாக்காலம்
வன்னியின் மூன்று கிராமங்களின் கதை
தான் பிறந்து வளர்ந்த மண்ணின் பசுமை மாறாது நம் கண்முன்னே நிறுத்தும் ஒரு ஓர் அற்புத வரலாற்றுப் படைப்பின் வெளியீட்டுவிழா.
பரந்தன் குமரபுரம் சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில் நடைபெறும் இவ் விழாவை உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் Zecast Live மூலம் பார்த்து மகிழலாம். நேரில் செல்ல முடியவில்லையே என்ற கவலையின்றி Zecast நேரலையில் அனைத்து நிகழ்வுகளையும் கண்டு மகிழுங்கள்